குற்றாலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் .!
தென்காசி

குற்றாலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசி ஜுன் 26
தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றால நாத சுவாமி திருக் கோவிலுக்கு சொந்தமான ரதவீதி மற்றும் சன்னதி பஜார்களில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் திருக்கோயில் உதவி ஆணையர் ஆறுமுகம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் சுந்தர்ராஜன் குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் திருக்கோயில் ஊழியர்கள் அனைவரின் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
செய்தியாளர்
AGM கணேசன்