தே மு தி க சட்ட மன்ற பொறுப்பாளர்கள் நியமனம். !
தென்காசி

தேமுதிக புதிதாக நியமனம் செய்யப்பட்ட சட்டமன்ற பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் பழனிசங்கரிடம் வாழ்த்து பெற்றனர்
தென்காசி ஜூன் 04
தென்காசி தெற்கு மாவட்டம், தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்
கடையநல்லூர் சரவணன், தென்காசி,சுரண்டை சங்கரலிங்கம், ஆலங்குளம், முக்கூடல் மாதவன் பிரின்ஸ் ஆகியோர் இன்று பொறுப் பேற்றுக்கொண்டனர்.
பொறுப்பேற்றுக் கொண்ட மூவரும், தேமுதிக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கரை ஆலங்குளத்தில்நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சந்துரு சுப்பிரமணியம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மயில் அம்மாள் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சரவணன் பொதுக்குழு உறுப்பினர் சேர்மன் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் உதயகுமார் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா சரவணன் திருமலை செல்வம் ஆழ்வார்குறிச்சி பேரூர் கழகம் சண்முகம் சேட் ஆய்க்குடி பேரூர் கழகம் முருகன் சாம்பவர்வடகரை ஆறுமுகம் சுரண்டை நகராட்சி ஜான்சன் சுரண்டை ராமச்சந்திரன் பாப்பாக்குடி ஒன்றிய அவை தலைவர் நெல்லை குமார், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வீராணம் கலை ஆலங்குளம் அய்யாதுரை மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மூன்று சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமன செய்த கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய் காந்திற்கும் மண்டல பொறுப்பாளர்களுக்கும் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
விளம்பர தொடர்புக்கு