பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது.!

குற்றம்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது.!
வெள்ளியங்கிரி

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வெள்ளியங்கிரி என்பவரை மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் தனபால் கைது செய்தார்.

மேலும் கஞ்சா எனும் போதை பொருளை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த குற்றத்திற்காக வெள்ளியங்கிரி மீது வழக்குப்பதி செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )