144 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவ்வாண்டு மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறதா? - மம்தா பானர்ஜி.!
கொல்கத்தா

144 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவ்வாண்டு மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறதா?
மம்தா பானர்ஜி கேள்வி ?
கொல்கத்தா:
144 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவ்வாண்டு மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறதா? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மகா கும்பமேளா 2025ல் கொண்டாடுவதன் துல்லியத் தன்மை குறித்து நிபுணர்கள் சரிபார்க்கவும் மம்தா வலியுறுத்தியுள்ளார்.
-2013ல் கும்பமேளா நடைபெற்ற நிலையில் தற்போது மகா கும்பமேளா நடத்தப்படுவது சரியானதா என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
.