ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?

அரசியல்

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?

களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?

காட்டிக் கொடுக்க தயாராகி இருந்த அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகள் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்பதை சுட்டிக்காட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

முகமது ரபி ( MR ) 

Contact

97 87 416 486 

மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக இணையச் செய்தி மற்றும் யூடியூப் சேனல் ஆகியவற்றிற்கு செய்தியாளர்கள் , புகைப்பட கலைஞர்கள் ( நிருபர்கள் & கேமரா மேன் ) தேவை.

வாட்ஸப் எண்

90 420 51 486