அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உருவாகி, கடந்த ஏப்ரல் 6-ஆம் நாள் திறந்து வைத்த, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பார்வையிட்டும் - அங்குப் பயிலும் மாணவர்களிடம் உரையாடியும் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து, மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்குத் துணையாக இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர்ந்து நிற்பதில் பெருமிதம் கொண்டேன் எனவும் உரையாற்றினார் முதலமைச்சர்.
இந்நிகழ்வில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி. மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )