கனமழை தொடர்வதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை.!
தூத்துக்குடி

கனமழை தொடர்வதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை.!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை சனிக்கிழமை 14.12.2024 அன்று விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜெயமுத்து