36 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு   ரூ.1,04,851/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார்.!

தென்காசி

36 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு   ரூ.1,04,851/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார்.!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ்  செவித் திறன் குறை பாடுடைய  25  மாற்றுத் திறனாளி களுக்கு தலா ரூ.3285/- வீதம் ரூ82,125  மதிப்பிலான காதொலி கருவிகளையும்,   பார்வைத்திறன் குறைபாடுடைய   11 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.2066 /- வீதம் ரூ.22,726 /- மதிப்பிலான ப்ரெய்லி கை கடிகாரங்களையும்  ஆக மொத்தம் 36 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு   ரூ.1,04,851/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார்.

செய்தியாளர் 

AGM கணேசன்