குடியரசு தலைவருக்கு உச்சநீதி மன்றம் காலக்கெடு.!மாநில அரசுகள் மீதான வழக்குகளில் உச்சநீதி மன்றம் அறிவிப்பு.!
இந்தியா

குடியரசு தலைவருக்கு முதல் முறையாக உச்சநீதிமன்றம் காலக்கெடு
ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
மேலும் குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்பிற்கு
97 87 416 486