உத்திரப்பிரதேசம் அரசு மருத்துவமனையில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசம் அரசு மருத்துவமனையில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
நகைக்கடையை திறந்து வைக்கும் மருத்துவத்துறை அமைச்சர்.!
11 குழந்தைகள் இறப்புக்கு யார் பொறுப்பு ?
உத்தரப்பிரதேசம்: ஜான்சி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இத்துயர சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும், தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை கேள்விக்குறிய விசயமே?
இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், லக்னோவில் உள்ள லூலூ மாலில் நடைபெறும் நகைக்கடை திறப்பு விழாவில் உ.பி. மருத்துவத்துறை அமைச்சர் பிரஜேஷ் பத்தக் இன்று பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.