வீ.கே புதூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் .!

தென்காசி

வீ.கே புதூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் .!

வீ.கே புதூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்ம நாதன் பங்கேற்பு

தென்காசி ஜுன் 29


கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வீரகேரளம் புதூரில் ராஜ கோபால பேரி 
வி.கேபுதூர் ராஜபாண்டி வெள்ளகால் இடையர் தவணை ஆகிய ஐந்து ஊராட்சிக்கு உட்பட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் 
பிஎல்எ 2 ,ஐ டி வி ங் ,மகளிர் அணி, இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார்
வீரகேரளம்புதூர் கிளை கழக செயலாளர்கள் மணி மற்றும் கண்ணன் ஒன்றிய துணைச் செயலாளர் டால்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஒன்றிய கழகச் செயலாளர் சீனித் துரை வரவேற்று பேசினார் 
ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி பேச்சிமுத்து தொகுத்து வழங்கினார் இந்
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாபன் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேசு ராஜன் ஒன்றிய பெருந்தலைவர் காவேரி சீனித்துரை மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் கிளைக்கழக நிர்வாகிகள் சார்பில் சரவணன்,மீனவரணி வேல்சாமி பேச்சி முத்து டான் ஆசிர் ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், நான்சி டோமினிக் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மகளிர் தொண்டரணி மாரியம்மாள் காளி சாமி ,இசக்கி, தங்கதுரை, முருகன்  தொண்டரணி பொன் மோகன்ராஜ் செல்லத்துரை ,ராஜா தெய்வராஜ் கணேசன் பேச்சிமுத்து ஆறுமுகசாமி லட்சுமணன் அந்தோணிசாமி குமார், செல்லத்துரை ஆரோக்கியசாமி முறுக்கு பரமசிவம் ஆகியோர் மற்றும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டகழக நிர்வாகிகள் பி எல் எ 2 IT Wing நிர்வாகிகள் இளைஞரணி மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஊராட்சி துணைத் தலைவர் வேல்ராஜ்  நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்