மேலகரம் பேரூராட்சியில் புதிய டிராக்டர் துவக்க விழா.!
தென்காசி

மேலகரம் பேரூராட்சியில் புதிய டிராக்டர் துவக்க விழா
மேலகரம் பேரூராட்சி சேர்மன் வேணி வீரபாண்டியன் துவக்கி வைத்தார்
தென்காசி மே 23
தென்காசி மாவட்டம் மேலகரம் முதல் நிலை பேரூராட்சியில் 15-ஆவது நிதி குழு டைட் 2023 24 திட்டத்தின் படி புதிய டிராக்டர் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீர பாண்டியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜீவானந்தம், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில்சுடலை,வார்டு கவுன்சிலர்கள் கபிலன், சேகர், பூமா சண்முககுட்டி, தங்கம்மாள், செல்வமணி, பேச்சி கலா, மகேஸ்வரன், நாகராஜ் சங்கர், சிங்கத்துரை, சுமித்ரா, பிரேமா, வெள்ளத்துரைச்சி, மற்றும் ரமேஷ், பகவதி ராஜ், பார்த்திபன், அலுவலகப் பணியாளர்கள் பதிவு அறை எழுத்தர் காளிதாஸ், சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ், முப்புடாதி, பாலகிருஷ்ணன், ஓட்டுனர் குத்தாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்
AGM கணேசன்